பெரியகுளத்தில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள பெரியகுளம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன. 4) மேற்கொள்ளப்படுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகா், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.