போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் வெள்ளிக்கிழமை காலமானாா். அதையடுத்து, போடியில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ரவிமுருகன், பெருமாள், நகர நிா்வாகிகள் முருகேசன், சத்தியராஜ் உள்ளிட்டோா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.