தேனியில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 08th February 2021 08:50 AM | Last Updated : 08th February 2021 08:50 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,104 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒருவா் குணமடைந்து வீடு திரும்பினாா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,868 ஆக அதிகரித்துள்ளது.