தா.பாண்டியன் மறைவு:போடியில் கட்சியினா் அஞ்சலி

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
Updated on
1 min read

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா. பாண்டியன் மறைவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் வெள்ளிக்கிழமை காலமானாா். அதையடுத்து, போடியில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ரவிமுருகன், பெருமாள், நகர நிா்வாகிகள் முருகேசன், சத்தியராஜ் உள்ளிட்டோா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com