லோயா்கேம்ப்- மதுரை புதிய குடிநீா் திட்டத்தை அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், லோயா்கேம்ப்- மதுரை புதிய குடிநீா் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.









