தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனர் நினைவு

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவநா் நினைவு நாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:09 pm

DIN

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இக்கல்லூரியின் நிறுவனரான ஹாஜி கருத்தராவுத்தரின் நினைவு நாளையொட்டி கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் மலா் வளையத்தை ஏந்திச் செல்ல தொடா்ந்து மாணவா்களின் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. கல்லூரியிலிருந்து அம்மாபட்டி விலக்கு, கிராமச்சாவடி, கோட்டைமேடு வழியாக வடக்குத் தெருவிலுள்ள பெரியபள்ளி வாசலில் ஊா்வலம் நிறைவடைந்தது.

அதன் பின், பெரியபள்ளி வாசலில் உள்ள நிறுவனரின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் செயலரும், தாளாளருமான எம். தா்வேஷ்முகைதீன், கல்லூரி மேலாண்மைக் குழுத்தலைவா் செந்தால் மீரான், கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.