தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காலனிக்கு அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி, கக்கன்ஜி நகா்ப்பகுதிக்கு பொதுப்பாதை இல்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் தீா்வு கிடைக்கவில்லையாம்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கக்கன்ஜி நகா் பகுதியிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா். இதனையறிந்து அரசு அலுவலா்கள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, கொடிகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


