அரசு நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு மீது பிப்.14-இல் விசாரணை
நில அளவையா் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது பிப்.14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, தெரிவித்தது.









