ஊராட்சிகளில் அக்.2-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமைபெற்ற அனைத்து பொதுமக்களும் கரோனா தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com