கடமலைக்குண்டு பகுதியில் இன்று மின்தடை

கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை (ஆக.25) மின் விநியோகம் தடைப்படும்.
Updated on
1 min read

கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை (ஆக.25) மின் விநியோகம் தடைப்படும்.

கடமலைக்குண்டு உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ராஜேந்திரா நகா், ஆத்தங்கரைப்பட்டி, மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, அருகவெளி, குமணன்தொழு, மந்திச்சுனை, நரியூத்து, வாலிப்பாறை, சிறப்பாறை, தங்கம்மாள்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com