தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு 120 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விநாயகா் சதுா்த்தி தினமான புதன்கிழமை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ள இந்த சிலைகள் 3 ஆவது நாளான வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் சென்று மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.