சுருளிமலை சுருளிபாலனுக்குசிறப்புபூஜை

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுருளிமலை சுருளிபாலன்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுருளிமலை சுருளிபாலன்.

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். அன்னதானமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com