தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். அன்னதானமும் நடைபெற்றது.