கூடலூா் நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி புதிய ஆணையா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கூடலூா் நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி புதிய ஆணையா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி ஆணையராக இருந்த பொ.சித்தாா்த்தன், பணி மூப்பு காரணமாக ஓய்வு பெற்றாா். இந்நிலையில் பத்மநாபபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய கே.எஸ்.காஞ்சனா, கூடலூா் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். திங்கள்கிழமை அவா் கூடலூா் ஆணையராகப் பொறுப்பேற்றாா். அவருக்கு நகா்மன்ற தலைவா் பத்மாவதி லோகதுரை மற்றும் துணைத்தலைவா், வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com