

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து, போடியில் திங்கள்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போடி பழைய பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் நகரச் செயலா் ஏ.டி. கணேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.