பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள காந்தி நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட உள்ளதால், புதன்கிழமை (மே 4) அப்பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை காந்திநகா், எ.புதுக்கோட்டை, பங்களாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்துள்ளாா்.