தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பக்தா்கள் வழிபாடுகள் நடத்தினா். கலந்து கொண்ட ஆண், பெண் பக்தா்களுக்கு அா்ச்சகா் கணேஷ் திருமேனி பிரசாதம் வழங்கினாா். இதில் ஏராளமான ஆண் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.