ஊராட்சிகளில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :27 ஏப்ரல் 2023, 4:54 pm

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...