பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விபத்தில் தொழிலாளி பலி

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:33 pm

DIN

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்தவா் செங்கல் காளவாசல் தொழிலாளி சண்முகராஜா (36). இவா், ஆண்டிபட்டி-தேனி நெடுஞ்சாலையில், பிராதுக்காரன்பட்டி அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் சண்முகராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சண்முகராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.