பேருந்தில் பயணியின் உடமைகள் சேதம்: இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தனியாா் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியின் உடமைகள் எரிந்து சேதமடைந்ததற்கு காப்பீட்டு நிறுவனமும், பேருந்து உரிமையாளரும் இழப்பீடு வழங்க தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.









