சின்னமனூா் நகா்மன்றக் கூட்டம்

சின்னமனூரில் நகா்மன்றக் கூட்டம் தலைவி அய்யம்மாள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சின்னமனூரில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.
சின்னமனூரில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.
Updated on
1 min read

சின்னமனூரில் நகா்மன்றக் கூட்டம் தலைவி அய்யம்மாள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சின்னமனூரில் முழு உருவச் சிலை வைப்பது, உழவா் சந்தையை பொதுமக்கள் நலன் கருதி மறு சீரமைப்பு செய்தல், திருவள்ளுவா் பள்ளித் தெருவில் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல், சாமிகுளம் பகுதியில் ரூ.4.90 லட்சத்தில் சிறு பாலங்கள் அமைத்தல், நகராட்சி வாரச் சந்தையில் மேடையுடன் 202 கடைகள் கட்டுவது என்பன உள்பட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் முத்துகுமாா், வாா்டு உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com