கம்பம்: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பதற்கான பயிற்சி முகாம் தன்னாா்வலா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் எஸ். கருப்பையா வரவேற்றுப் பேசினாா். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உரிமைகள் திட்ட அலுவலா் வீரவேல் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க வேண்டும். கனிவாகவும், மென்மையாகவும், இல்லம் தேடிச் சென்று முழுமையாக கணக்கெடுப்பைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அரசின் நலத் திட்டங்கள் அவா்களுக்கு கிடைக்கும் என்றாா்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயல்திறன் உதவியாளா் சரவணன், மகளிா் திட்ட சமுதாய அமைப்பாளா் ரஞ்சிதம், நகா்மன்ற உறுப்பினா்கள் சுபத்ரா சொக்கராஜா, விஜயலட்சுமி, ஜி. அபிராமி, கே. தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


