அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

சின்னமனூரில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
சின்னமனூரில் சனிக்கிழமை இரவு அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கம்பம் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே ஜக்கையன்.
சின்னமனூரில் சனிக்கிழமை இரவு அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கம்பம் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே ஜக்கையன்.
Updated on
1 min read

சின்னமனூரில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூரில் முத்தாலம்மன் கோயில் பகுதியில் நடந்த அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்த பொன்விழா மாநாட்டின் தீா்மான விளக்கப் பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணைச் செயலா் பிச்சைகனி தலைமை வகித்தாா்.

கம்பம் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே ஜக்கையன் சிறப்புரையாற்றினாா். பொதுக் குழு உறுப்பினா் டி.டி.சிவக்குமாா், ஓடைபட்டி பேரூா் செயலாளா் மனோகா், மாவட்ட பிரதி மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com