தேனியில் மே 17-இல் மின் தடை

தேனி துணை மின் நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

தேனி துணை மின் நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல், பிற்பகல் 4 மணி வரை தேனி-அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com