நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:19 pm

Din

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை பெண் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியைச் சோ்ந்த அய்யா் மனைவி ஈஸ்வரி (35). இவா் தனது கணவருடன் கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.புதூரைச் சோ்ந்த முருகன் (50) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.