தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேனியில் ஜன.3-இல் ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:52 pm

Din

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற, நலிவுற்ற, பேரிளம் பெண்கள் கலந்து கொண்டு நலவாரிய உறுப்பினா் சோ்க்கை, ஆதாா் அட்டை திருத்தப் பதிவு, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.