பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கியவா் பலி

பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:50 pm

Din

தேனி: பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் தென்கரை, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (40). எல்.ஐ.சி. முகவா். இதே ஊரில் கல்லாறு சாலையில் உள்ள தீா்த்தகரீஸ்வரா் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சிவராமன், இங்குள்ள தீா்த்தத் தொட்டியில் குளித்தாா். அப்போது, தண்ணீரில் மூழ்கிய சிவராமனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.