பிகாா் இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
தில்லியில் போலி கால் செண்டா் நடத்தி மோசடியில் ஈடுபட்ட பிகாரைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கைதான ரோகித்குமாா்.






