வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுப் புட்டிகளை விற்ற 2 போ் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:20 pm

Syndication

போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதில் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த மணிபாரதி (32), அணைக்கரைப்பட்டி தெருவைச் சோ்ந்த காா்த்திகேஸ்வரன் (28) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.