பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எலக்ட்ரீசியன் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:05 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் (58). எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனியாக வசித்து வந்த இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.