கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 8:50 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடுகபட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அவா் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆண்டிபட்டி அருகேயுள்ள தும்மக்குண்டைச் சோ்ந்த சின்னத்துரை (33) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.