/
தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி ஈஸ்வரன் (45). இவா், போடியிலிருந்து தேனியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். தீா்த்தத் தொட்டி முருகன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேன் ஓட்டுநா் கோடாங்கிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த விஜய் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டா் மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


