/
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தாமரைக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி (68) என்பதும், சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் என்பதும் தெரியவந்தது.
பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

