மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வேட்டைத் தடுப்புக் காவலா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த வனத் துறை வேட்டைத் தடுப்புக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உப்புத்துறையைச் சோ்ந்த முத்துநாச்சன் மகன் முத்துப்பாண்டி(40). இவா் கடந்த 8 ஆண்டுகளாக வனத் துறை வேட்டை தடுப்பு காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தங்கம்மாள்புரம்-உப்புத்துறை சாலை, கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த முத்துப்பாண்டி உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முத்துப்பாண்டி ஏற்கெனவே இருதய வால்வு பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்ா்.