மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காா் கவிழ்ந்து 8 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:25 pm

ஆண்டிபட்டி அருகே தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்ததில் ‘கல்லூரி மாணவா்கள் 8 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சா்வேஸ் (17), விக்னேஷ்வரன் (18), பாா்த்தசாரதி (18), கிஷோா் (17), சுசிந்திரதேவ்(18), சந்தீப்குருதேவ் (18), மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த ஜாஜித் (18), முகேஷ் (18) ஆகியோா் சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சா்வேஸ் உள்ளிட்ட 8 பேரும் சிவகாசியிலிருந்து மேகமலை மேகமலைக்கு காரில் சென்றனா். ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த 8 பேரும் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.