/
ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெசவுத் தொழிலாளி இரு சக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டி அருணகிரி தெருவைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி முத்துச்சாமி (55). இவா், ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சிட்கோ தொழில் பேட்டை அருகே வைகை புதூரைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரவி (19) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், முத்துச்சாமி மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் ரவி மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


