மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்குகள் மோதல்: மூவா் பலத்த காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 9:01 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (36). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், தனது மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீனுடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தேனியில் உள்ள கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனா். லட்சுமிபுரம் புறவழிச் சாலையில் சென்றபோது எதிரே வந்த மற்றோரு இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மேதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி, மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீன் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.