ஆண்பட்டி வட்டம், ராஜதானி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் பிளஸ் 2 பள்ளித் தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மன வருத்தத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வேலாயுதபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த பாலசிகாமணி மகள் மதுபாலா(17). இவா் ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன வருத்தத்திலிருந்த மதுபாலா, கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம்: குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு

பிளஸ் 2 மாணவி தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

