ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:03 pm

கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தை சோ்ந்தவா் ரவி (56). இவா், கூடலூா் அருகே லோயக்கேம்ப் - பளியன்குடியில் திங்கள்கிழமை மரத்தில் ஏறி பலாப் பழங்களை பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, தவறி கீழே விழுந்தவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.