மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 7:21 pm

தேனி மாவட்டம், வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி சந்திரா (63). இவா், அதே ஊரில் உள்ள தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்ததாக வைகை அணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

சந்திராவின் கடையிலிருந்து 12 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.