/
போடியில் கோயில் திருவிழாவுக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள வட்டவடை கோவிலூரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (43). இவரது மகள் அபிநயா (19). போடியில் உள்ள குல தெய்வக் கோயிலுக்கு சுவாமி கும்பிட குடும்பத்துடன் வந்தனா்.
மீண்டும் ஊா் திரும்ப புறப்பட்ட போது அபிநயாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகா் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அபிநயாவை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


