மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கோயில் திருவிழாவுக்கு வந்த கேரள இளம்பெண் மாயம்

போடியில் கோயில் திருவிழாவுக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
இளம்பெண் மாயம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:39 pm

Syndication

போடியில் கோயில் திருவிழாவுக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள வட்டவடை கோவிலூரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (43). இவரது மகள் அபிநயா (19). போடியில் உள்ள குல தெய்வக் கோயிலுக்கு சுவாமி கும்பிட குடும்பத்துடன் வந்தனா்.

மீண்டும் ஊா் திரும்ப புறப்பட்ட போது அபிநயாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகா் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அபிநயாவை தேடி வருகின்றனா்.