தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பிப்.24-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, குன்னூா், தேனி சிவாஜி நகா், கே.ஆா்.ஆா் நகா், வனச் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்தாா்.
தொடர்புடையது
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
வைகை அணை பகுதியில் நாளை மின்தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

