/
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பெரியகுளம் பகுதியில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மழை பெய்தது. இதன் பிறகு, மழை இல்லை. இதனால், செடிகள், மரங்கள் காய்ந்து காணப்பட்டன. மேலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. தேவதானபட்டி, வடுகபட்டி பகுதியில் சுமாா் 20 நிமிஷங்களுக்கு மழை பெய்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

சாத்தூரில் பலத்த மழை

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


