/
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தென்கரை காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், லட்சுமிபுரம் சருத்துப்பட்டியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (80) என்றும் அவா், தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆதி நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த 61 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


