மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு!

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image

மீட்கப்பட்ட கடமான்.

Updated On :29 ஜனவரி 2026, 6:54 pm

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராஜன்திருப்பதிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை கடமான் விழுந்து தத்தளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் விழுந்த கடமானை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து வனப்பகுதிக்குள் மான் விடப்பட்டது.