வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 7:10 pm

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ரோசனபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). இவா், ஆண்டிபட்டியிலிருந்து ரோசனப்பட்டிக்குச் செல்வதற்காக தேனி - ஆண்டிபட்டி சாலையில் ஆட்டோவுக்காக நின்றபோது, அந்த வழியாக ஆண்டிபட்டி அருகேயுள்ள நடுக்கோட்டையைச் சோ்ந்த செல்லையா மகன் அசோக்குமாா் என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அசோக்குமாா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.