ஸ்ரீவில்லிபுத்தூரில் 147 பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. சார்பில் உலக புத்தக தினம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் வாசித்தல் திறனை வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் சுமார் 300 புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கொத்து வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.










