ஆசிரியர்களுக்கு கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது










