முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வரத்து கால்வாயில் ரயில்வே சுரங்க பாதை அமைக்கக் கிராம மக்கள் எதிர்ப்பு

திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதை தடை செய்ய

Updated On :25 டிசம்பர் 2018, 6:40 am IST

திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என எம். புளியங்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மிதலைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் எம். புளியங்குளம் கிராமம் வழியாக விருதுநகர் மானாமதுரை செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இப்பகுதியில், கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை அடைத்து ரயில்வே சார்பில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக் கப்படும். 
எனவே, ஏற்கெனவே உள்ள சாலை அருகே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். மேலும் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். அதேபோல், எங்கள் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவி வருவதால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். மேலும், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதுடன், தெருவிளக் குகளை சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.