வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காவல்துறையை கண்டித்து  ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலத்தில் தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து, சிவகாசியில் வியாழக்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:04 pm

DIN

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலத்தில் தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து, சிவகாசியில் வியாழக்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
  அம்பலார் மடம் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு காவல்துறையைக் கண்டித்து கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.